ஒரு கிலோகிராம் நாடு நெல்லை 55 ரூபாவுக்கு விவசாயிகளிடம் இருந்து நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக கொள்வனவு செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாளை முதல் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.