பொதுத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி

maithri 1
maithri 1

வரப்போகும் பொதுத்தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்காக பொதுஜன பெரமுனவும் இணைந்த கூட்டணியின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்