நாட்டிலுள்ள 15 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜாபக்ஷ இந்த வாரம் வழங்கவுள்ளார்.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள 15 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜாபக்ஷ இந்த வாரம் வழங்கவுள்ளார்.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.