அனைத்து வரி நிவாரணங்களும் இன்று முதல் அமுல்!

fs
fs

மக்களின் நன்மை கருதி இன்று முதல் வரி நிவாரணங்கள் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்ட அனைத்து வரி நிவாரணங்களும் இன்று முதல் வழங்கப்படுவதாகவும் மேலும் 15 வீதமாக இருந்த வற் வரி 8 வீதமே அறவிடப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய குறிப்பிடப்பட்ட வரி திருத்தம், வரி நிவாரண யோசனை இன்று முதல் செயற்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.