தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் செய்தி வாசிப்பாளர்களான சிங்கள இளைஞனுக்கும் இஸ்லாமிய யுவதிக்கும் திருமணம் நடைபெற்றது.
தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ஒன்றின் செய்தி வாசிப்பாளரான கண்டியை சேர்ந்த ஃபாத்திமா நஸ்ரின் அதே நிறுவனத்தின் இன்னொரு செய்தி வாசிப்பாளரான சிங்களவரான மதுஷான் பௌத்த முறைப்படி திருமணம் செய்துள்ளார்.