நாட்டின் சில பகுதிகளில் 4 நாட்களுக்கு மின் விநியோகத் தடை!

pawer cut
pawer cut

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் வழமைக்கு திரும்பும் வரையில், எதிர்வரும் 4 நாட்களுக்கு நாட்டின் சில பாகங்களில் ஒரு மணிநேர மின்சாரத் தடை ஏற்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, மாலை 6 மணி முதல் இரவு 9.30 வரையில் நாட்டின் சில பாகங்களில், ஒரு மணிநேர மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.