செய்திக்குரல்செய்திகள் சந்நிதி ஆற்றில் மூழ்கி இளைஞன் பலி January 3, 2020 Facebook Twitter Pinterest WhatsApp 6 o யாழ்ப்பாணம் தொண்டைமானாறு சந்நிதி ஆலயத்தின் ஆற்று சுழியில் மூழ்கி இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார் . யாழ்ப்பாணம் ,பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த 26 வயது இளைஞனே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . ShareTweetSharePin0 Shares