றாகமை – பொடிவிகுபுர தொடரூந்து வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு(வெள்ளிக்கிழமை) குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
ஹட்டன் நகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த தொடரூந்துடன் சிற்றூந்து ஒன்று மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.