காவல்துறையினரின் கோரிக்கை கடுவலை நீதிமன்றினால் நிராகரிப்பு

c9d5b8f8 4bcadcf5 44a85a32 bc96800c d70bbda1 816f10f7 court 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
c9d5b8f8 4bcadcf5 44a85a32 bc96800c d70bbda1 816f10f7 court 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு, தலங்கம காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை கடுவலை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதேவேளை, பத்தரமுல்லை – பொல்துவ சந்தி நாடாளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது மஹரகம காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட 12 பேரும் கடுவலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.