மத்திய வங்கி ஊழலுடன் தொடர்பு பட்டவர்களுக்கு தண்டனை!

f58f7
f58f7

மத்திய வங்கி பிணைமுறி ஊழலுடன் தொடர்புபட்ட முன்னைய ஆட்சியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலமாக கடுமையான தண்டனையை பெற்றுக்கொடுத்தே தீருவோம் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அத்துடன் விரைவில் கோப் குழு நியமிக்கப்பட்டு அடுத்த கட்ட விசாரணைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் .,