ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாவட்ட அலுவலகம் திறப்பு!

IMG 9053 1600 1067
IMG 9053 1600 1067

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாவட்ட அலுவலகம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய நாள் (05) கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஏனைய பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.