தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறினாரா சிறீதரன்?

Sritharan MP 700x380
Sritharan MP 700x380

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தனது முகநூலில் இட்ட பதிவொன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்பதிவால் அவர் தமிழரசுக் கட்சி உறுப்பினரல்லாமல் சுயேட்சையாகச் செயற்படுகிறாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

வேலணையில் நடைபெற்ற வேலைத்திட்டம் தொடர்பாக செய்யப்பட்ட பதிவில் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களை “கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள்” எனக் குறிப்பிட்டமையே சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

அப்பதிவு வருமாறு: