மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் வீட்டுத் தோட்டம் ஒன்றின் வாழை மரத்தில் இருந்து அதிசயமான முறையில் ஒரு வாழைக்காய் காய்த்துள்ளது.
இரு வாரத்துக்கு முன் வாழை மரத்தை பார்க்கும் போது சிறிய வாழைப்பூ வெளிப்பட்டுள்ளது. தற்போது அதில் ஒரே ஒரு வாழைக்காய் அதிசயமாக காய்த்துள்ளது.
பார்வையிட குறித்த வீட்டு தோட்டத்திற்கு பெருமளவிலான பொதுமக்கள் வருகை தந்து பார்வையிட்டு சென்றுள்ளனர்.