தேனிசை செல்லப்பாவின் குரலில் -“எழுக தமிழ் கீதம்”

a1
a1

எதிர்வரும் திங்கள் கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் எழுச்சி நிகழ்வுக்காக தாயகம் தழுவியரீதியில் ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்ற நிலையில் புலத்திலும் தமிழகத்திலும் ஆதரவுக்குரல்கள் வலுவாக முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில் வவுனியா மாவட்ட எழுகதமிழ் ஏற்பாட்டுக்குழுவால் எழுக தமிழ் எழுச்சிக்கீதம் வெளியிடப்பட்டுள்ளது.

தேனிசை செல்லப்பாவின் குரலில் ஒலிப்பதிவாகியுள்ள பாடல்காட்சியாக்கப்பட்டுள்ளது.