நாளை முதலாம் தரத்துக்கான பாடசாலை ஆரம்பம்

4 es
4 es

2020ம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு நாளை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்களை உள்வாங்கும் போது நிலவும் காலநிலை மற்றும் மாணவர்களின் சுகாதார நலனை கருத்திற்கொண்டு செயற்படுமாறு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.