மட்டக்களப்பு, வாழைச்சேனை காகித தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் ஆராயப்பட்டுள்ளது.
இன்று காலை (16) வழைச்சேனை காகித தொழிற்சாலைக்கு வருகை தந்திருந்த அமைச்சர் அதன் முதற்கட்ட பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அமைச்சரின் வருகையின் போது இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைவர் நா.விஷ்ணுகாந்தனும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.