டெங்கு நோயினால் பெண்ணொருவர் மரணம்!

download 19
download 19

திருகோணமலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 32 வயதுடைய பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று(16) இரவு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மூன்று நாட்களாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.