ராஜித சேனாரத்ன கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்

rajitha
rajitha

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (17) ஆஜராகியுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவானால் வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.