கிளிநொச்சி இரணைமடு நீர்த்தேக்கத்தின் 100ஆவது ஆண்டை முன்னிட்டு பொங்கல் விழா இன்று (17) இடம்பெற்றது.
இன்று காலை 09 மணியளவில், இரணைமடு கணகாம்பிக்கை அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்ற குறித்த விழாவில் இரணைமடு நூல் வெளியீடும் சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.