அரசியலமைப்புப் பேரவைக் கூட்டம் இன்று (24) நண்பகல் 1.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இதன்போது உயர் நீதிமன்ற நீதியரசராக பரிந்துரை செய்யப்பட்டுள்ள நீதியரசர் யசந்த கோட்டாகொடவின் நியமனம் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.
இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் வெற்றிடத்திற்கு புதிய ஒருவரை நியமிக்கும் வரை நவாஸ் மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.