தமிழ் இளைஞர் ஒருவர் வரைந்த நவீன ஓவியங்கள் இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
இந்த ஓவியன் தம்மைச் சுற்றி உயிர்த் துடிப்புடன் நகர்ந்து கொண்டு இருக்கும் இன்றைய அவசரமான வாழ்க்கை நிலையை புகைப்படமாக வரைந்துள்ளார்.
ஒருவருக்கொருவர் கற்பனைத் திறன் மாறுபடும். மனதில் தோன்றும் கற்பனையை ஓவியத்தில் வடிப்பவன் தான் ஓவியன்.
அந்த வகையில் இவ் ஓவியனின் ஓவியத் திறமைக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.