மது அருந்திய பொலிஸ் உத்தியோகத்தருக்கு கிடைத்த தண்டனை

28 n 1
28 n 1

காலி மாவட்டத்திலுள்ள வதும்ப பொலிஸ்நிலையத்தில் போதையில் வாகனத்தை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .

வதும்ப பொலிஸ் உயரதிகாரி இந்த தண்டனையைவழங்கியுள்ளார் .

காலியிலுள்ள வதும்ப பகுதியில் மதுவை குடித்து விட்டு விபத்தை ஏற்படுத்திய குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை சீருடையுடன் குற்றவாளி கூண்டில் எல்லோர் பார்வையில் படும்படியாக அடைத்து உயரதிகாரி தண்டித்துள்ளார்.