வவுனியாவில் இராணுவமும் பொலிசாரும்இணைந்து நடத்தியிருந்த விஷேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட பதினொரு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவில்ஏ9வீதியில் இராணுவமும்பொலிஸாரும் இணைந்துமோப்பநாய்சகிதம் சோதனை நடவடிக்கையினை கடந்த இருதினங்களாகமேற்கொண்டிருந்தனர்.
வவுனியா- புளியங்குளம், ஓமந்தை மற்றும்அதனையண்டியபகுதிகளிலேயேஇவ்வாறுசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்தநடவடிக்கையிலேயே 33 கிலோகிராம்கஞ்சா, 35முதிரை பலகைகள்ஆகியவற்றோடு பதினொருபேர்கைது செய்யப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.