சட்டவிரோத மீன்பிடி – 11 பேர் கைது

ARREST 1
ARREST 1

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்

குறித்த மீனவர்களிடமிருந்து இழுவைப் படகு உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் மற்றும் பிடிக்கப்பட்ட மீன்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.