தென் பிராந்திய தேயிலைக்கான கேள்வி அதிகரிப்பு

Tamil Daily News Sep 2018  437127947808
Tamil Daily News Sep 2018 437127947808

இலங்கையில் தென் பிராந்தியத்தில் விளையும் தேயிலைக்கு உலக சந்தையில் கேள்வி அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

சவுதி, குவைத், ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளில் தென் பிராந்திய தேயிலைக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், தேயிலையின் தரத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் இலங்கை தேயிலை சபை மேலும் தெரிவித்துள்ளது.