ரணிலிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம்

1 ws
1 ws

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.