கிளிநொச்சியில் கடற்படையினரால் அகழ்வு பணிகள்!

IMG20190920101052
IMG20190920101052

கிளிநொச்சி – சிவபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற முக்கிய ஆவணங்களை தேடி கடற்படையினரால் அகழ்வும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் த.சரவணராஜா முன்னிலையில் கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் குறித்த அகழ்வு பணிகளை முன்னெடுத்துள்ளனர்.