மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
அந்த இடத்தை பார்வையிட ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் .
புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது .
வீடியோ பதிவு செய்த ஊடகவியலாளர் ஒருவரை வெளியில் தள்ளி வாளாக வாயிலை பொலிஸார் வாயிலையும் மூடியுள்ளனர் . இதில் கண்ணிவெடியகற்றும் பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர் .