எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் மூவரை இந்திய கடற்படையினர் படகுடன் கைது செய்துள்ளனர்.
மன்னார் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (15) அதிகாலை மீன்பிடிக்கச் சென்றவர்களே இவ்வாறு தனுஷ்கோடி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் மூவரை இந்திய கடற்படையினர் படகுடன் கைது செய்துள்ளனர்.
மன்னார் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (15) அதிகாலை மீன்பிடிக்கச் சென்றவர்களே இவ்வாறு தனுஷ்கோடி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.