காவித் தீவிரவாதத்திற்கு எதிராக முல்லையில் திரண்ட மக்கள் (நேரலை)

IMG 1cdb3368b3f042780510b75e4f65afc9 V
IMG 1cdb3368b3f042780510b75e4f65afc9 V

நேற்று நீதிமன்ற தீர்ப்பையும் மீறி செம்மலை நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக் கேணிக்கு அருகில் பெளத்த பிக்குவை எரித்த காவித் தீவிரவாதத்திற்கெதிராக முல்லைத்தீவில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தின் நேரலையை இப்போது காணலாம்