நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
இன்று காலை 8.30 முதல் மாலை 4.15 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும்.
அத்துடன், வார இறுதி நாட்களில் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 19ஆம் திகதி நண்பகல் 12.30 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.