8ஆம், 9ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு!

0frg
0frg

தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 8ஆம், 9ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இம்மாதம் 16ஆம் திகதி வரை தபால்மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்க முடியும்.

இதேவேளை தேர்தலுக்கான பொலிஸ் பாதுகாப்பு வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் சகல இடங்களிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

19ஆம் திகதிக்கு பின்னரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.