வேட்புமனுவில் கையெழுத்து வைத்தார் சுமந்திரன்

0 n
0 n

2020 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுவில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் இன்று கையெழுத்திட்டுள்ளார் .

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தமது வேட்பு மனுக்களை விரைந்து தாக்கல் செய்கின்றன .

இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக தேர்தல் இடம்பெறுமா என்ற அச்சம் நிலவுகின்றமையும் குறிப்பிடதக்கது.