இலங்கையில் கொரோன வைரஸ் தொற்றால் முதல் இறப்பு சம்பவம் IDH மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.
மாறவில பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதானவரே உயிரிழந்துள்ளார். சிறுநீரகம் மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.