வெளியான யாழ் கொரோனா தொற்று முடிவு!

download 5 3
download 5 3

கொரோனா தொற்றுப் பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் 6 பேர்க்கு நடாத்தப்பட்ட நிலையில் தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இப் பரிசோதனை நேற்றய தினம் (9) திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.