வதந்திகளை பரப்பிய 7 பேர் பிடிபட்டனர்!

7a
7a

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரையில் வதந்திகளை பரப்பிய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.