கொரோனா அபய வலயமாக கருதப்படும் கண்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பனிக்கட்டி மழை பொழிந்துள்ளது.
இவற்றில் கடுகஸ்தொட, குலுகம்மன போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் இவ்வாறு பனிகட்டி மழை நேற்று பெழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
கொரோனா அபய வலயமாக கருதப்படும் கண்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பனிக்கட்டி மழை பொழிந்துள்ளது.
இவற்றில் கடுகஸ்தொட, குலுகம்மன போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் இவ்வாறு பனிகட்டி மழை நேற்று பெழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.