கொரோனா ; 113 நபர்கள் தனிமைப்படுத்தல்!

unnamed 1 3
unnamed 1 3

கொழும்பு கிரேன்பாஸ்-நாகலகம் பகுதியில் உள்ள 113 பேர் புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதியில் கொரோனா தொற்றாலர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.