ஏ.எஸ்.பி. லியனகேயும் தேர்தலில் போட்டி!

A.S.P.Liyanake
A.S.P.Liyanake

கட்டாருக்கான முன்னாள் ஸ்ரீலங்கா தூதுவரும், ஸ்ரீலங்கா தொழிற்கட்சியின் தலைவருமான ஏ.எஸ்.பி. லியனகேயும் வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வுள்ளார் என அறிவித்துள்ளார்.

இதற்காக நேற்று தேர்தல்கள் செயல கத்தில்வர் கட்டுப்பணம் செலுத்தினார். 2017ஆம் ஆண்டு கட்டாருக்கான தூது வராக நியமிக்கப்பட்ட ஏ.எஸ்.பி. லியனகே, டுபாய் சென்ற யோசித ராஜபக்ச, றோகித ராஜபக்ஷ ஆகியோரின் பயணப் பைகளைத் தூக்கிச் சென்ற படங்கள் வெளியான மையை அடுத்து,
பதவியில் இருந்து நீக்கப் பட்டிருந்தார்.

2010, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட ஏ.எஸ்.பி. லியனகே, 2010 தேர்தலில் கொழும்பு மாவட்டத் தில் மூன்றாவது அதிக வாக்குகளைப் பெற் றிருந்தார்.