2019ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தகது.
மேலும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு,
மட்டக்களப்பு – 152
அம்பாறை – 153
திருகோணமலை – 151
அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி,மாத்தறை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்குறிய வெட்டுப்புள்ளிகளாக 159(சிங்களம்), 154(தமிழ்) என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை முடிவுகளை https://doenets.lk/examresults அல்லது http://www.results.exams.gov.lk//home.htm எனும் இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும்.