புலமைப் பரிசில் பரீட்ச பெறுபேறுகள் வெளியாகியுள்ளது

scholarship
scholarship

2019ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தகது.

மேலும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு,

மட்டக்களப்பு – 152
அம்பாறை – 153
திருகோணமலை – 151

அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி,மாத்தறை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்குறிய வெட்டுப்புள்ளிகளாக 159(சிங்களம்), 154(தமிழ்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை முடிவுகளை https://doenets.lk/examresults அல்லது http://www.results.exams.gov.lk//home.htm எனும் இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும்.