பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து 223 இலங்கையார்கள் நாடு திரும்பினர்கள்

unnamed 5
unnamed 5

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து 223 இலங்கையார்கள் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை நாடு திரும்பினர்கள். அவர்கள் இலங்கை விமான சேவைகள் நிறுவனத்துக்கு வொந்தமான யூ.எல்.1423 விமானத்தில் பிலிப்பைன்ஸ் மணிலாவில் இருந்து இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நாட்டை வந்தடைந்த 223 பேரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அறிக்கை கிடைக்கும் வரை ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கல்வி நடவடிக்கை கப்பல் தொழிலில் ஈடுப்பட்டிருந்த இலங்கையர்கள் இவ்வாறு அழைத்து வரப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஜனநாத் தெரிவித்தார்.