செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது கத்தோலிக்க திருச்சபை!

201611171135248266 Roman Catholic Church SECVPF
201611171135248266 Roman Catholic Church SECVPF

நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தொடர்பில் முன்வைத்த கருத்தானது வருந்ததக்கது என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

இதற்கு இடையில்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தொடர்பில் முன்வைத்த கருத்துக்காக தாம் மன்னிப்பு கேட்பதாக முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.