மூன்று விசேட குழுக்கள் நியமனம்!

ரோஹண
ரோஹண

நாட்டின் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்த காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை சேர்ந்த (06) அதிகாரிகள் தொடர்பில் விசாரணை செய்ய மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.