சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 85 பேர் கட்சியில் இருந்து நீங்கி தனியாக போட்டியிடுவது தனக்கு ஓரு சவால் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளது.
ஹிரு டிவியில் இடம்பெற்ற சலக்குன நிகழ்சியின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.