எல்பிட்டி பகுதியில் சட்டவிரோதமான ஆயுதங்களுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து துப்பாக்கி, கைக்குண்டு, தோட்டாக்கள், வெடி மருந்துகள், மூன்று வாள்கள் மற்றும் இராணுவ சீருடை உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
28 வயதான சந்தேக நபர் இன்று எல்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.