மின்னணு வாக்கு பதிவிற்கு இந்தியாவின் உதவி- மகிந்த தேசபிரிய

mahinda desappiriya
mahinda desappiriya

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலையடுத்து நடைபெறும் மாகாண தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை மாற்றி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பரீட்சார்த்த முறையில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக இந்தியாவின் உதவி கேட்கப்படும் என்று இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசபிரிய கூறியுள்ளார்.