நீரில் மூழ்கி நபர் ஒருவர் மரணம்!

drowning 2
drowning 2

நாட்டின் காலி-மகாமோதர பகுதியில் நீராட சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர் 35 வயதான குறித்த பகுதியை சேர்ந்த நபர் என கூறப்பட்டுள்ளது.