மீட்க்கப்பட்ட சட்டவிரோத மதுபானம்!

1 1 2
1 1 2

நாட்டின் தெற்கு களுத்துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது சட்டவிரேதமாக தயாரிக்கப்பட்ட 4000 லீற்றர் மதுபானம் மீட்கப்பட்டுள்ளது.

காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போதே இந்த மதுபானம் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.