தலையிலுள்ள முடி மீது கூட யாராலும் கை வைக்க முடியாது : ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

625.500.560.350.160.300.053.800.900.160.90 35 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 35 1

நாட்டின் குருநாகல் நகரசபை தலைவரின் தலையிலுள்ள முடி மீது கூட யாராலும் கை வைக்க முடியாது என்று தான் தெரிவித்தமைக்கு காரணம் எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட சூழ்ச்சிகளை முறியடிப்பதற்காகவே என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.