இலங்கையில் புதிய இராணுவப்படை -சரத்

5 s
5 s

எதிர்காலத்தில் உருவாக்கப்படும் எந்தவொரு படையணிக்கும் முகங்கொடுக்க கூடிய இராணுவம் ஒன்று உருவாக்கப்படும் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு சரத் பொன்சேகா இதனை தெரிவித்தார்.

சஜித் பிரேதமதாச ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் சட்டம் ஒழுங்கு அமைச்சராக பதவியேற்று அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்தார்.